செவ்வாய், 19 அக்டோபர், 2010

தாய்லாந்தில் தமிழ் ஏதிலிகள் கைது: அடைக்கலம் கொடுக்க நெடுமாறன் வேண்டுகோள்

தாய்லாந்தில் தமிழ் ஏதிலிகள் கைது: அடைக்கலம் கொடுக்க நெடுமாறன் வேண்டுகோள்

nedumaaran001

இலங்கையில் உயிர் வாழமுடியாத நிலைமையில் அங்கிருந்து தப்பித் தாய்லாந்துக்குச் சென்ற 130 ஈழத்தமிழர்களைத் தாய்லாந்து அரசு கைது செய்துள்ளது. இவர்களில் 60 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக