புதன், 13 அக்டோபர், 2010

[audio] plz publish in ur media UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல்

UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல்

thailand_refugee

UNHCR இல் பதிவு செய்து தாய்லாந்தில் இருக்கும் தமிழீழ ஏதிலிகளை கனடிய சர்வதேச காவல்துறையும், சிறீலங்கா காவல்துறையினரும் முறையற்ற முறையில் கைது செய்கின்றனர். இது தொடர்பாக தாய்லாந்திலுள்ள ஈழ ஏதிலி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு அளித்த செவ்வி… மேலும் »

 
 

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக பேசியவை

nedumaran200

பழ.நெடுமாறன் அவர்களை தாய்லாந்து ஏதிலிகள் மீனகம் வழியாக தொடர்புகொண்டு தங்களின் நிலையினை எடுத்துக்கூறியுள்ளனர். அதன் ஒலிப்பதிவு… மேலும் »

 

 

தாய்லாந்து ஏதிலி கனிமொழி எம்பியுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு

kanimoli4

தாய்லாந்து ஏதிலிகளின் பிரச்சினை தொடர்பாக கனிமொழி எம்பி யுடன் ஏதிலிகளை நாம் தொடர்பெடுத்துக்கொடுத்து பேசியதன் ஒலிப்பதிவு.. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக