வெள்ளி, 22 அக்டோபர், 2010

8 வயது மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்


தனது சொந்த மகளான 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞசிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எஸ்.மானவடு தெரிவித்தார். மேலும்>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக