திங்கள், 27 செப்டம்பர், 2010

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

சூழ்ச்சியினால் சிக்கியவர்களும் சிக்கவைத்தவர்களும்

eelam chain
முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் பற்றியும், அம்மாவட்டத்தின் தளபதியாக இருந்த நகுலன் அவரைப் பற்றியும் பல்வேறு விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. இன்றும் கூட அந்த சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. மேலும் »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக