சனி, 25 செப்டம்பர், 2010

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கோரிக்கை!

யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் கோரிக்கை!

25092010newsL

யாழ்ப்பாண மாவட்டத்தில் மரக்காலைகளையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் மரக்கூட்டுத்தாபனத்தின் அலுவலகத்தை திறக்க வேண்டும் என யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக