புதன், 1 செப்டம்பர், 2010

சதாசிவம் பாலசிங்கம் (மார்க்கண்டு ) அவர்களின் இறுதிக்கிரியை இன்றுக்காலையில் 01.09.2010

தமிழீழத்தில் தம்பிராய் பூநகரியை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரை வாழ்விடமாகவும் பிரான்சின் லீமோஸ்  பகுதியை தற்க்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலசிங்கம் (மார்க்கண்டு ) அவர்கள் 28.08.2010 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக