
தபால் வாக்கெடுப்பு:
ரத்தினபுரியில் மகிந்த 9458, சரத் பொன்சேகா 4143,
யாழில் சரத் 3173, மகிந்த – 210
மொனராகலை: மகிந்த 8871, சரத் 3795

கடந்த 50 ஆண்டுகளாக, அரசாங்க நிலத்தில், பயிர் செய்து வந்த 7 இந்திய குடும்பங்களின் அன்றாட வருவாய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், அந்த நிலம், 'டத்தோ' அந்தஸ்த்தை கொண்ட ஒருவருக்கு

டிங்கில் தாமான் பெர்த்தா தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட 3.25 ஏக்கர் நிலம் தற்போது 2.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலமாகச் சுருங்கி விட்டது ஏன் என்றும் இந்த நிலம் மத்திய அரசாங்கத்தால் இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு
[தேர்தல் நிலவரம்] சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. வாக்களிப்பு நிலையங்களில் பொதுவாகவே காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்ததாகவும் பின்னர் சுறுசுறுப்பு அடைந்ததாகவும் நமது செய்தியாளர்கள் சிறிலங்காவிலிருந்தும் தாயகப்பகுதியிலிருந்தும் செய்திகள் அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நீதியானதும் நேர்மையானதும் தேர்தல் நடைபெறவில்லை என்றும் வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வழங்கப்படவில்லை என்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை

யாழ்ப்பாணத்தில் உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலகம் மீது வெள்ளைவானில் வந்த இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர். இதனால் கூரை ஓடுகள் பலவற்றை உடைந்துள்ளன.

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியை நிறை வேற்று அதிகாரத் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தலின் உச்சத் திருவிழா இன்று அரங்கேறுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை 13 தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் 6வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சற்று முன்னர் அதாவது காலை 7மணிக்கு துவங்கியுள்ளது. இன்று பிற்பகல் 4மணிக்கு நிறைவடையும். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி 14,088,500 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

தென்னிலங்கையில் வாக்களிக்க வேண்டிய பல சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியா ஷா ஆலமிலுள்ள பதிவிலாகாவில் மை கார்டுக்கு விண்ணப்பித்து தொடர்ந்து நேர்முகப் தேர்வுக்கும் சென்று வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. மலேசிய பிரசை என்பதை உறுதிப்படுத்தும் மை கார்டு அடையாள அட்டையைப் பெறுவதற்கு இன்னமும் குதிரைக் கொம்பாக இருக்கிறது என பல ஆண்டுகளாகச் சிவப்பு அடையாள அட்டையுடன் வசித்து வரும் போர்ட் கிள்ளான் வாசியான இந்திரா த/பெ நமாசு (வயது 54) தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலுள்ள பாசீர் பிஞ்சி சிற்றூரில் அமைந்துள்ள சீனர் கோவிலுக்கு சொந்தமான பலகை வீட்டின் ஒரு பகுதியில் வாழும் தமிழ் குடும்பத்திற்கு பேரா மக்கள் சக்தி கட்சி ஈப்போ தீமோர் தொகுதி உதவி செய்யும் என தொகுதி தலைவர் ரமனேஸ்வரன் தெரிவித்தார்.

சிறீங்காவில் எதிர்வரும் 27 ம் திகதி அதாவது தேர்தலுக்கு மறுதினம் வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹோமாகமவில் இவரின் வீட்டுக்கு அருகில் இலக்க தகடு அற்ற வெள்ளை வான் நிறுத்தப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

யாழ்.குடாநாட்டிலிருந்து வந்து வன்னிப்பகுதி பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இலவச பஸ்சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் 6வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 14,088,500 பேர் தகுதிபெற்றுள்ளனர். சிறிலங்கா முழுவதிலும் 10,875 நிலையங்களில் வாக்களிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளது.

1950 இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கீகாரம் கிடைக்கபெற்றது.

சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்தா தோல்வியடைந்த பின்னர் இராணுவத்தின் மூலம் பதவியை கைப்பற்ற முனைந்தால் அவருக்கு நல்ல பாடம் புகட்டப்படும் என நேற்று (23.01.2010) கொழும்பில் உள்ள ஹில்ட்டன் ஆடம்பர விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக