கார்டிஹேவா சரத் சந்திரலால் ஃபொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் ஃபொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர். 1970-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்தவர், 1995-ம் ஆண்டு ஹிட்லரையே மிஞ்சுகிற அளவுக்கு அரக்கத்தனமான கொடூரம் ஒன்றை அரங்கேற்றினார்.
தனது படைகளையோ மக்களையோ இறுதிவரை விட்டுச் செல்லாத பிரபாகரனிடமிருந்து நாட்டை விட்டுத்தப்பியோடியவரான சோமவன்ச அமர சிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மீள் குடியேற்ற அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹேம குமார நாணயக்கார நேற்று தெரிவித்துள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடத்தப்படும் என்றும் அதனை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று முன்னிரவு வெளியான தகவல்கள் தெரிவித்தன.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளில் கணிசமானோர் குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்க ளின் மறுவாழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவவேண்டும். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸுடம் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- வெலிக்கடைச் சிறையில் உண்ணாநிலைபோராட்டமிருந்த இரு கைதிகள் காவலர் தாக்குதலில் காயம்
- காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமோ? – ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை
- குடியிருக்க வீடுதேடி அலைகிறோம்…
- மீளக்குடியமர்ந்தும் வாழ வழி தெரியவில்லை! ஏங்கித்தவிக்கும் முஸ்லீம் மக்கள்
- நடைபெறப்போகும் தேர்தல்கள் இலங்கை வரலாற்றில் மோசமான தேர்தலாக அமையும் – தேர்தல் ஆணையாளர்
- விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை..ஏதிலி முகாம் மக்கள்
- ஐ.தே.க தேசிய அமைப்பாளர் எஸ்.பி திஸநாயக்காவை அரசாங்கத்தில் இணையுமாறு மகிந்த அழைப்பு!
- நோர்வேயில் வெற்றிகரமாக நிறைவடைந்த நோர்வே தமிழீழ மக்களவை தேர்தல்
- 1996ம் ஆண்டு மத்திய வங்கிக் குண்டுடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரால் கைது!
- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாகன விபத்தில் காயம்!!
- ஜெனரல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக இன்று ஓய்வு
- அலெக்ஸ் உட்பட 130 ஏதிலிகளையும் நாடு கடத்த இந்தோனேசியா முடிவு
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக