வியாழன், 26 நவம்பர், 2009

55 வது அகவையில் எங்கள் தலைவன்: வாழ்த்துக்கள்

leader_herosday_speech55 வது அகவை காணும் எங்கள் இனத்தின் ஒளி விளக்கே பல்லாண்டு காலம் வாழ்க.
வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை – எங்கள்
தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.
தேசம் மீட்க படை  கட்டிய வீரன் . விரிவு… »


பிரதான செய்திகள்

leader_lightகொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த  நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக சிறீலங்காவின்  ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
25 November 2009
rape_00கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற சிறீலங்கா ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
25 November 2009
jegathகமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
25 November 2009
camp04[படங்கள்] மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றுக்குச் செல்லும் அரிய சந்தர்ப்பம் கடந்த வாரம் எங்களில் சிலருக்குக் கிடைத்தது.
23 November 2009


ஏனைய செய்திகள்

tamil tiger122அன்பான தமிழீழ மக்களே! தேசப்பற்றாளர்களே! மண்காத்த வீரர்களே! வணக்கம்தமிழீழ தேசத்தின் விடிவுக்காய் நீண்ட நெடிய எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் பல இழப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கின்றோம்.
26 November 2009
ltte_logoவிடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
26 November 2009
leader_gunதமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர்.
26 November 2009
leader_manmohan'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில். இவ்வாறு தமிழகத்தின் வார சஞ்சிகையான ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
26 November 2009
shankar_ltteஎந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய  அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார்  27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார்.
25 November 2009

votதாய் மானம் காத்த மறவர்கள்..

25 November 2009
leader_herosday_speech[படம்] தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடந்த கால மாவீர்ர் தின உரை நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
25 November 2009
ashok_25112009002sசிறீலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இன்று யாழ்ப்பாணத்திற்கு ஆதிகாரப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
25 November 2009
Canada-flag[காணொளி] தனித்தமிழீழம் மீட்க தமதுயிரை தர்மப் போரில் ஆகுதியாக்கிய மாவீரரை நினைவு கொள்ளும் முகமாக கனடாவாழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றிணைந்த இளையோர் மாவீரர் நாளை நவம்பர் 25 நாள் புதன்கிழமை அதாவது இன்று மலை நடாத்தவுள்ளனர்.
25 November 2009
UK-FLAGஅன்பார்ந்த பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே!தமிழீழ தேசத்தின் காவற்தெய்வங்களை நெஞ்சில் நிறுத்திப் பூசிக்கும் தேசிய நினைவெழுச்சி நாளை 27.11.2009 வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி நடவடிக்கைகளில் சில நாசகார சக்திகள் இறங்கியுள்ளன.
25 November 2009
sarath_fonsekaஇதுவரை நான் ஒருபோதுமே தோற்றதில்லை. மக்கள் அனைவரும் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
25 November 2009
valamputiயாழ்ப்பாணத்தில் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 November 2009
doctorsசிறீலங்கா அரசாங்க மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் தொற்று நோய்கள் பரவிச் செல்லும் காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
25 November 2009
lasanthaசன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே காரணம் என்று குற்றம்சாட்டப்படவுள்ளது.
25 November 2009
ManoGanesanபொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
25 November 2009
kiriellaயுத்தத்தை வெற்றி கொண்டவர்களுக்கு தங்குவதற்கு சரியான இருப்பிடமில்லை எனவும், யுத்தத்தை விற்று பிழைப்பு நடத்தியவர்களுக்கு மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
25 November 2009
pasil-rajapaksaசிறீலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
25 November 2009
Udaya-Nanayakkaraமுன்னாள் கூட்டுப்படைகளின் கட்டளைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சட்டவிரோதமான முறையில் படைவீரர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
25 November 2009
malaysia-flagஇலங்கையிலிருந்து மலேசிய சென்றுள்ள ஏதிலிகள் அங்கு பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மியன்மார் நாட்டிலிருந்து வந்துள்ள ஏதிலிகளை நன்கு உபசரிக்கும் மலேசியா தமிழ் ஏதிலிகளுக்கு பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது.
25 November 2009
Election 2010ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முற்கூட் டியே நடத்தும் முடிவுக்குத் தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை நேற்று அலரிமாளிகையில் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றின் வெளியீட்டாளர்கள் மற்றும்  ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார்.
25 November 2009

--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக