ஞாயிறு, 22 நவம்பர், 2009

சிறீலங்காவில் ரகசியத் தீவாக இந்திய தூதரகம்

tamil leaders and traitorsசுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு.
22 November 2009
india nirupama raoவெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக்கூடியது தூதரகம்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது.
22 November 2009
sri_lanka Flagதென்னிலங்கையின் அரசியல் நெருக்கடி கள், பூகோள பிராந்திய போட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போர் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போது பொதுத் தேர்தலையும், அரச தலைவருக் கான தேர்தலையும் விரைவாக நடத்திவிட அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
22 November 2009
mahinda_ranil"சுத்திச் சுத்தி சுப்பரின் கொல்லைக்குள்!"  என்பார்கள். தென்னிலங்கைத் தேசிய அரசியலும் இப்படி ஒரு வட் டத்துக்குள்தான் சுழன்றுகொண்டிருக்கின்றது.
22 November 2009
jvpflag_thumbnailஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 November 2009
sri lanka electionமடல்கள் வரைவதில் உலக சாதனை புரிந்திருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வழமையாக அவர் வரையும் மடல்களில் கவிதைகளில் சகோதர யுத்தம், டெசோ மாநாடு பற்றியதான விவகாரங்கள் நிரம்பி வழிந்தாலும் இறுதியாக வெளியிட்ட மடலில் புதியதொரு விடயம் இணைக்கப்பட்டிருந்தது.
22 November 2009
jaffna_schoolபுதிய கட்டடத் திறப்புவிழா, மின்னொளி விளையாட்டு மைதானங்களின் உருவாக்கம், மாணவர்களுக்கான கணனிகள் அன்பளிப்பு என்று கல்வித்துறையின் வளர்ச்சியினைச் சுட்டிநிற்கும் பல்வேறு நிகழ்வுகள் குடாநாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்தபடி இருக்கின்றன. குறித்த செய்திகளை அறிபவர்கள் எல்லோருமே மீளவும் யாழ்ப்பாணத்தில் கல்விப்பயிர் தழைத்தோங்கத் தொடங்கிவிட்டது என்றே எண்ணுவர். ஆயினும் ஒருபக்கத்தில் இத்தகைய நவீன வசதிகளை உள்வாங்கும் கற்றல் சார்ந்த செயற்பாடுகள் முனைப்படைகின்ற அதேவேளை இன்னொருபுறத்தில் இதற்கு எதிர்மாறான சம்பவங்களும் நீண்டபடியே இருக்கின்றன.
22 November 2009
sivajilingam-mpயுத்த வெற்றியாளர் யார் என்பதனை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
22 November 2009
eu-flagஎதிர்வரும் தேர்தல்களில் கண்காணிப்பாளர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை செயலாற்ற அழைப்பதில்லை என்று சிறீலங்கா அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
22 November 2009
idp-camp-vavuniyaபார்த்து அறியா வயதில் இழந்த என் பாசமிகு தாயின் நினைவைவிட, நான் பார்த்து கதறிகொண்டிருக்கும் போது என் கண் முன்னால் உயிர்விட்ட‌ என்னை பொத்தி பொத்தி வளர்த்த அன்பு சகோதரியின் ஆசை கனவை நிறைவேற்றி விட்டேன் உயிர் துறப்பெதென முடிவெடுத்து மூன்று நாள் தொடந்து எழுதிய கடிதத்தொகுப்பின் ஒரு பகுதியில் எனக்காக எழுதிய அந்த வரிகளை இப்போதும் இல்லை எப்போதும் நினைத்துகொள்வேன்.
21 November 2009
ramadasவிடுதலைப் புலிகளுக்கு கலைஞர் கருணாநிதி என்றுமே ஆதரவாக இருந்ததில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
21 November 2009
mnaal-flowerஎங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்
21 November 2009
eelam_flag33 வருடகால தேசிய இன விடுதலைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டதால், வரலாற்றுத் தவறாக அது மாறிவிடாது. ஒரு போராட்ட வடிவம் சிதைக்கப்பட்டதால், போராடுவதற்குக் காரணியாக அமைந்த அடிப்படைகள் அழிந்து போகாது.
21 November 2009
indo_shipஇந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 ஏதிலிகளும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.
21 November 2009
tamileelam_rs1000_fake_frontதமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என தமிழர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார்.
21 November 2009
lashkaretaibaசிறீலங்காவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகமான கிழக்கிலங்கையில் சர்வதேசநாடுகளிலும் இந்தியாவிலும் இயங்கும் லக்சர் ஈ தொய்பா என்னும் அமைப்பு இயங்கிவருவதாகவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
21 November 2009
seemaan001_sஈழ மக்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட் களோடு வந்த 'வணங்கா மண்' கப்பல் யாருடைய உதவியும் இல்லாததால் எப்படி நடுக்கடலில் தத்தளித்து நின்றதோ… அதேபோல் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக 255 இலங்கைத் தமிழர்களை ஏற்றிவந்த 'ஓஷியானிக் வைக்கிங்' என்கிற கப்பலும் பரிதாபத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
21 November 2009
karuna_rajapakse'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.
21 November 2009
camp_woman23வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
21 November 2009
refugeesவடமராட்சி கிழக்கு நாகர்கோவிலுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தென்மராட்சி மிருசுவில், கொடிகாமம் முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களை ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமான மணல்காடு பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் ஸ்ரீஸ்கந்தராஜா கூறியுள்ளார்.
21 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக