சிறீலங்காவில் முன்னாள் இராணுவத்தளபதி கைது செய்யப்பட்ட முறை மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படும் நடைமுறைகள் தொடர்பில் அமெரிக்கா மகிழ்ச்சி அடையவில்லை என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் பி.பி.சி நிறுவனத்திற்கு தொவித்துள்ளார்.
பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பலரும் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டனர். எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணி நிறைவடைய வேண்டியதாக இருந்த போதிலும் சில சுயேட்சைக் குழுக் கள் பன்னிருவர் இல்லாமல் ஆட்களைத் தேடுவதாகத் தகவல். இது ஒருபுறம், மறுபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதான தகவல்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவென புதுமுகம்கள் அறிமுகப் படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக அறி முகப்படுத்தப்படுபவர்கள் யாழ். சமூகத்துடன் நல்லுறவை பேணி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல புது முகம்களை களத்தில் இறக்கியுள்ளனர்.
பினாங்கு மாநிலத்திலுள்ள வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கு தேவையான நிலத்தை வழங்க மாநில மக்கள் கூட்டணி அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும். அதற்கான அடிப்படை வேலைகள் எந்தவொரு கணக்கமுமின்றி நடைபெற்று வருவதாக பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை என் எதிரி தீர்மானிக்கிறான் என்று தோழர் பகத்சிங் சொல்வார். எந்த ஒரு போராட்டமும் தமது எதிரியாலேயே முன்னோக்கி தள்ளப்படுகிறது. தமிழீழம் என்கிற முழுமை பெற்ற ஒரு வார்த்தை அல்லது ஒரு லட்சியம் சிங்கள பேரினவாதத்தின் கடும் போக்காலேயே நம் ஆழ் மனங்களிலே வேரூன்றிவிட்டது.
மேலதிக செய்திகள்
- அடுத்த அமைச்சரவை எண்ணிக்கை குறைக்கப்படுமாம்
- வரதராஜப்பெருமாளுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கோரிக்கை
- சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டி: மனைவி அனோமா தெரிவிப்பு
- உரிமைகளின் நிலமைகள் குறித்து ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆணைக் குழு
- சிறீலங்காவுடன் தொடர்பு – கனடா உதயன் மக்களால் தாக்கப்பட்டது
- போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் புத்தளத்தில் கைது
- முல்லை மாவட்டத்தில் மூவாயிரம் பேர் மீள்குடியேற்றம்
- அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனித்துப் போட்டி
- அமெரிக்க உச்ச நீதிமன்றில் வாதாடவுள்ளார் உருத்திரகுமாரன்
- நான்காம் கட்ட போரும் ஆயுதப்போராட்டமாக அமையலாம் – உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்
- வடக்கில் தனித்துப் போட்டியிட திட்டமிடும் துணை இராணுவக்குழுவினர்
- திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக