ஞாயிறு, 10 ஜனவரி, 2010

போலி நாணயத்தள்களின் பாவனை சிறிலங்காவில் அதிகரிப்பு

சிறிலங்காவில் போலி நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டில் 1000 ரூபா மற்றும் 2000 ரூபா போலி நாணயத்தாள்கள் 940 கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையின் இரகசியப்

10 January 2010

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களில் 19பேர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10 January 2010

கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவர்களின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

10 January 2010

தமிழீழ தேசியத் தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிநிகழ்வில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக மகிந்த ராசபக்ச,

10 January 2010

ஒரு வரலாற்றின்

இரத்தம் பாய்ச்சி -

உயிர் தந்த கோடியே;

10 January 2010

இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது.

10 January 2010

ஜனாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க அரசுக்கு ஒருபுறம் மக்கள் செல்வாக்குப் பற்றிய பிரச்சினை. அந்தநேரம் பார்த்து அரசுத் தலைமைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் விசாரணை பற்றிய கோரிக்கை நெருக்கடியும் அழுத்தத் தொடங்கிவிட்டது.

10 January 2010

[காணொளி] ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடந்திருப்பது சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின்  தற்போதைய நிலைப்பாடான   மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண கூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும்  சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது.

10 January 2010

மன்னார் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தளர்த்தி சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பதாக அதிபர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகலில் மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

10 January 2010

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் வெளி மாவட்டத்தவர்களின் சட்ட விரோதக் குடியேற்றங்கள் மீண்டும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

9 January 2010

எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோததபாயாவின் மனைவி

9 January 2010

யாழ். மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை மீளக்குடியேற்றும் பணிகள் தற்போது துவங்கிவிட்டதாக வடமாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார்.

9 January 2010

சிறிலங்காவில் புற்றுநோயின் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. வைத்தியசாலைகளில் மரணிக்கும் சம்பவங்களில் 10வீதமானவை புற்று நோயின் காரணமாகவே சம்பவிப்பதாக மேலும் தெரியவருகின்றது.

9 January 2010

ஓமந்தை முதல் பளை வரையிலான சுமார் 96 கிலோ மீற்றர் தொடரூந்து பாதையை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

9 January 2010

[படங்கள்] விழுப்புரத்தில் திருவேங்கடம்   வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த எழில்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் லூசியா  படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

9 January 2010

"எப்பவோ முடிந்த காரியம்'  என்பது யாழ்ப்பாணம், கொழும்புத்துறையின் தவசீலர் சிவயோக சுவாமிகள் உதிர்த்த நான்கு மகா வாக்கியங்களில் பிரதானமான ஒன்று. சித்தாந்திகளும், வேதாந்திகளும் இந்த வாக்கியங் களுக்குள் ஆழப் பொதிந்து கிடக்கும் உட்பொருள் குறித் துப் பல்வேறு விளக்கங்கள், வியாக்கியானங்களைத் தருவர். ஆனால் சாதாரண வாழ்வியலிலும் இது அதீத கருத்துருவைத் தந்து நிற்பது அவதானிக்கத்தக்து.

9 January 2010

அண்மையில் வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் கடற்படையினர் மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது என படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

9 January 2010

நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.

9 January 2010

யாழ். சிறைச்சாலையில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.கஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

9 January 2010

திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது என்று உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

9 January 2010

மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக