திங்கள், 11 ஜனவரி, 2010

வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது



[படங்கள்] மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது. எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து மீனகம் தளமும் அஞ்சலி செலுத்துகிறோம். விரிவு… »


பிரதான செய்திகள்

[ஆடியோ] தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்ற சிறீலங்கா சபாநாயகர் லொக்கு பண்டாரநாயக வாகனம் மீது செருப்பு வீசி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 January 2010
தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெற்று, அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
9 January 2010
தேசிய தலைவரின் தந்தையின் இறுதிக்கிரிகைகளை வல்வெட்டித்துறையில் நடாத்துவதற்கு எம்.பி சிவாஜிலிங்கத்திடம் தனது தந்தையாரின் உடலை ஒப்படைக்க தலைவரின் சகோதரியான வினோதினி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
8 January 2010
'தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு' ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும், தங்கபாலுவும், மயிலாப்பூரில் அண்மையில் நடத்தியிருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் தீவிரவாதத்தை எதிர்த்து, இவர்கள் செய்த "வீரமுழக்கங்களை" 'தினத்தந்தி' நாளேடு (5.1.2010) வெளியிட்டிருக்கிறது.  அந்த 'சிந்தனை முத்துகளை'ப் படிக்கும் 'அரிய' வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, தங்கபாலுவும், இளங்கோவனும் தனியே சந்தித்துப் பேசியிருந்தால், எப்படிப் பேசியிருப்பார்கள்?
8 January 2010


ஏனைய செய்திகள்

ஏ-9 வீதியில் அனுமதிப்பத்திரம் இல்லாத தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த பேரூந்து சேவைகளில் பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணம் அறவிடுவதாக அச்சங்கத்தினர் தலைவர் குறிப்பிடுகின்றார்.
11 January 2010
[படங்கள்] தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10-01-2010 மாலை 2:30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
11 January 2010
தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் சுகையினம் காரணமாக வல்வெட்டி ஊறணி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளின் பின்னர் அஞ்சலி உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 January 2010
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது.
10 January 2010
சிறிலங்காவில் போலி நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டில் 1000 ரூபா மற்றும் 2000 ரூபா போலி நாணயத்தாள்கள் 940 கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறையின் இரகசியப்
10 January 2010
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் உண்ணாநிலை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களில் 19பேர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 January 2010
கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவர்களின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
10 January 2010
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதிநிகழ்வில் பங்கேற்பதற்காக, மூன்று இரத்த உறவுகளுக்கு பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்வதாக மகிந்த ராசபக்ச,
10 January 2010

ஒரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி -
உயிர் தந்த கோடியே;
10 January 2010
இலங்கை அரசியலில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தி வரும் சுழல்காற்றை விட வேகம் மிக்க சூறாவளி ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை கடந்த வியாழக்கிழமை ஏற்படுத்தியுள்ளது.
10 January 2010
ஜனாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க அரசுக்கு ஒருபுறம் மக்கள் செல்வாக்குப் பற்றிய பிரச்சினை. அந்தநேரம் பார்த்து அரசுத் தலைமைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் விசாரணை பற்றிய கோரிக்கை நெருக்கடியும் அழுத்தத் தொடங்கிவிட்டது.
10 January 2010
[காணொளி] ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நடந்திருப்பது சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின்  தற்போதைய நிலைப்பாடான   மகிந்தாவுக்கு முண்டுகொடுத்து காப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காண கூடியதாக உள்ள சூழலில் இந்த மரணத்தையும் மரணச்சடங்கையும்  சிறீலங்காவின் மகிந்தாவின் அரசும் சிவாஜிலிங்கம் எம்பியும் அரசியல் ஆக்கி குளிர்காய்வதாய் தெரிகின்றது.
10 January 2010
மன்னார் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தளர்த்தி சுதந்திரமாக மீன்பிடித்தலில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பதாக அதிபர் மகிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார். நேற்று பிற்பகலில் மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
10 January 2010
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் வெளி மாவட்டத்தவர்களின் சட்ட விரோதக் குடியேற்றங்கள் மீண்டும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
9 January 2010
எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராசபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோததபாயாவின் மனைவி
9 January 2010
யாழ். மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை மீளக்குடியேற்றும் பணிகள் தற்போது துவங்கிவிட்டதாக வடமாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார்.
9 January 2010
சிறிலங்காவில் புற்றுநோயின் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. வைத்தியசாலைகளில் மரணிக்கும் சம்பவங்களில் 10வீதமானவை புற்று நோயின் காரணமாகவே சம்பவிப்பதாக மேலும் தெரியவருகின்றது.
9 January 2010
ஓமந்தை முதல் பளை வரையிலான சுமார் 96 கிலோ மீற்றர் தொடரூந்து பாதையை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 January 2010
[படங்கள்] விழுப்புரத்தில் திருவேங்கடம்   வேலுப்பிள்ளை அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த எழில்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர் லூசியா  படத்திற்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
9 January 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக