தமிழன் -
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
'ஹேப்பி பொங்கலி'ன் சப்தம்;
திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் -
சூரிய வெளிச்சத்திற்கு -
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு…………. வாழ்வு பொங்கட்டும்!
அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி -
அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…
வித்யாசாகர்
ஐக்கியதேசியக்கட்சியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து பேரணி ஒன்று நடந்துகொண்டிருக்கையில் அந்த பேரணியை ஊடறுத்து ஆளும் கட்சியின் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வாகனம் சென்ற வேளை இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலதிக செய்திகள்
- தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!
- ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் சிறையிலிருந்து விடுதலை
- நாளை சூரிய கிரகணம்
- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் வன்முறைகள் இடம்பெற்று வருவதனையிட்டு ஐ. நா கடும் விசனம்
- தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் மதிக்காது விட்டால் நான் பணியை விட்டு விலகிவிடுவேன்: தேர்தல் ஆணையாளர் மிரட்டல்
- இன்று கொழும்பில் தாதியர் ஆர்ப்பாட்டம்
- இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை
- எம் மக்களின் அழிவுக்கான பழி இவ்வேட்பாளர்களையே பெரிதும் சாரும்
- இனவாதம் கக்கி வாக்குத் திரட்டும் தென்னிலங்கை அரசியல் தரப்புகள்
- அரசின் குறைபாடுகளுக்காக மக்களை தொடர்ந்து தடுத்து வைப்பது நியாயமா?: பிரதம நீதியரசர் அரசுத் தரப்பிடம் கேள்வி
- புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவே உள்ளது – சித்தார்த்தன்
- சேட்டைக் கழற்றிச் சோதிக்கும் நல்லூர் முருகா! நீயே மாமன்னன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக