சனி, 9 ஜனவரி, 2010

வெள்ளைமுள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்டது கடற்படையினரின் எம்-16 ரக துப்பாக்கி

அண்மையில் வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதம் கடற்படையினர் மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது என படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
9 January 2010
சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள்
நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
9 January 2010
யாழ். சிறைச்சாலையில் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளை தமிழ்க் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.கஜேந்திரன் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.
9 January 2010
திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவு சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களதும் மானுட நெறிகளுக்கு எதிரான குற்றங்களதும் பட்டியலை மேலும் நீளச் செய்கிறது என்று உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
9 January 2010
[படங்கள்] தேசிய தலைவரின் வீரதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்,குள்ளன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (08-01-2010) மாலை 6.00 மணிக்கு நடை பெற்றன.
9 January 2010
[இணைப்பு] திரு. பழ. கோமதிநாயகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 9-1-2010 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை, எழும்பூர், 'இக்சா" மய்யத்தில் (அருங்காட்சியகம் எதிரில்) நடைபெற உள்ளது.
9 January 2010
கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழக்களுடன் தொடர்புகளை பேணவேண்டாம் என்று தமிழ் ஈழ அபிமானிகள் என்ற அமைப்பினரால் துண்டுப்பிரசுரம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் வினியோகிக்கப்பட்டுவருகின்றது. ஆயுதக்குழுக்களை சாடி வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் எந்தவித இலட்சினையும் இடம்பெறவில்லை.
8 January 2010
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு அயர்லாந்து தமிழர் அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.
8 January 2010
செய்யாத குற்றத்திற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பல்வேறான வகையில் மன உளைச்சல் மற்றும் காவற்துறையினர்களின் அடி உதைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியதாக லிமோசீன் (ஆடம்பர வாடகைக்கார்) ஓட்டுனரான எஸ்.இசைமணி (வயது 27) கண்ணீர் மல்க கூறினார்.
8 January 2010
புத்திமான்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துபேசிய பின்னரே எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்ததாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்த பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
8 January 2010
தமிழ் மக்களை வகைதொகையற்று அழித்து யுத்த வெற்றியில் மிதந்துபோயிருக்கிற தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டியுள்ளது.
8 January 2010
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிக் காணொளியானது உண்மையானதாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
8 January 2010
[இணைப்பு] சிறீலங்கா அரசின் அட்டூழியங்களை பத்திரிக்கை வாயிலாக எதிர்த்து வந்த லசந்தாவின் கொலைக்கு நீதி கேட்டு வரும் சனவரி 12 ஆம் திகதி கொழும்பில் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
8 January 2010
[படங்கள் 2 ஆம் இணைப்பு] தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரர் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைஅவர்களின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
8 January 2010
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதாக சிறிலங்கா தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
8 January 2010
ஈழத்தமிழனத்தின் சரித்திரம், தன்மானத்தமிழனின் இருப்பிடம், தன்னிகரில்லா தானைத்தலைவன் தம்பி பிரபாகரனை பெற்றெடுத்து, சீராட்டி, பேர்சூட்டி, தன்மான தமிழ் உணர்வூட்டி, உலகத்தமிழனை
8 January 2010
எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததுடன் அன்னாருக்கு எனது இதயம் கனத்த அஞ்சலியைச் செலுத்துவதுடன்
8 January 2010
தேசியத் தலைவர் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவையிட்டு நோர்வே தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.
8 January 2010
எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நான்கு மணி நேர விடுமுறை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களை தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
8 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக