புதன், 25 நவம்பர், 2009

இலங்கையின் முஷாரஃப்….?

Election 2010ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முற்கூட் டியே நடத்தும் முடிவுக்குத் தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை நேற்று அலரிமாளிகையில் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றின் வெளியீட்டாளர்கள் மற்றும்  ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார்.
25 November 2009
slarmyசிறீலங்கா இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றை விரைவில் அமைத்து முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள  சிறீலங்கா அரசாங்கம் அவற்றில் பெரும்பாலானவற்றை தமிழ் பிரதேசங்களான வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
25 November 2009
jegathகமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்… மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
25 November 2009
sarath_fonseka_sivilஇதுதான் அறுவடைக்காலம் என்பதில் தெளிவாக இருக்கிறார் சரத் ஃபொன்சேகா. நேற்றுவரை மிடுக்கான ராணுவ உடை தரித்து வலம்வந்து கொண்டிருந்த இலங்கை முப்படைகளின் தளபதி தற்போது வெள்ளை உடை அணிந்து அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார்.
25 November 2009
mahinda_rajapakse_s"வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை." இப்படித்திட்டவட்டமாகக் கூறிவிட்டார்  சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
25 November 2009
sarathசிறீலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
24 November 2009
karunanidhiஇலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்குவதற்காக இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதுதான் சென்ற வாரத்தின் பில்லியன் டாலர் கேள்வி.
24 November 2009
UK-FLAGசிறீலங்காவில் மனிதாபிமான அமைப்புக்கள் அகதிகளுக்கான உதவிகளை வழங்க அனுமதி அளிக்கவேண்டும் என்று பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 November 2009
canada_heros_celeb_2009_s[படங்கள்] றயசன் தமிழ் மாணவர் மன்றம் தமது மாவீரர் நாள் 2009தை  தமிழீழ மண்ணுக்காய் மரணித்த மாவீரரை நினைவில் கொண்டு கார்த்திகை 23ம் திகதி மாலை சிறப்பாக நடாத்தியிருந்தனர். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்திற்கு கனேடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
24 November 2009
ABC-logoஅவுஸ்திரேலியாவை பொறுத்தவரை "தமிழ் ஏதிலிகளின்" பிரச்சினை பெரிய அளவில் அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களினை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் "தமிழர்களின்" பிரச்சினைகளை அவலங்களை பற்றி பேசாமல் தவிர்த்து வந்த முக்கியமான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் பேச ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய மாற்றம்.
24 November 2009
france-flagபிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பரிதி, நிதியாளர் ஜெயா ஆகியோருக்கு பிரான்ஸ் நீதி மன்றம் தலா 7வருடம், 4 வருடம் சிறை தண்டனைகளை வழங்கியுள்ளது.
24 November 2009
sl navyஇலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் நேற்று இரவு 60 தமிழர்களை ஏற்றிச்சென்ற  2 படகுகள் சிறீலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
24 November 2009
john holmesயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை மீள் குடியேற்றும் அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத் தக்கது என்ற போதிலும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளின்  தரம் குறித்து உன்னிப்பதாக அவதானிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
24 November 2009
sri-kantha-and-sivanathan-kishor2பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோரும் நல்லதம்பி சிறிகாந்தாவும் அண்மைய காலங்களில் செயற்படுகின்றனர் என தமிழ் படைப்பாளிகள் கழகம் (ரொறன்ரோ) தெரிவித்துள்ளது.
24 November 2009
karuna தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் மீது புகார் கூறி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக மீண்டும் மு.கருணாநிதி  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
24 November 2009
pasil-rajapaksaஇலங்கையில் செயல்படும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகளிடம் தொடர்புகளை பேண வேண்டாம் என வடக்கு அபிவிருத்திக்கான செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
24 November 2009
SONALI-sunday leaderசண்டே லீடர் மற்றும் மோர்னிங் லீடர் பத்திரிகைகளின் ஆசிரியரான சோனாலி சமரசிங்க விக்ரமதுங்கவிற்கு சர்வதேச ஊடக விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.
24 November 2009
Amnesty Logo - Global Identityஇலங்கையில் இருந்து புலம் பெயரும் ஏதிலிகள் குறித்து சர்வதேச சமூகம் உரிய அக்கறை செலுத்தவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
24 November 2009
BattiFortட்ரோலர் படகுகளின் மூலம் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த சில நபர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரேலியா போன்றதொரு நாட்டிற்கு படகு மூலம் குறித்த நபர்கள் பயணம் செய்ய எத்தனித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 November 2009
indo_shipஇந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ளவர்கள் மத்தியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
24 November 2009


மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக