வெள்ளி, 15 ஜனவரி, 2010

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் நிபந்தனையில் விடுதலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம் நேற்று முன்தினம் வவனியா மாவட்ட நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
15 January 2010
பத்துமலை தமிழ்ப்பள்ளி வளாகத்தில் அதிகாலை 6.30 மணிக்கு இறக்கி விடப்படும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது என பெற்றோர்கள் கேள்வி எழுப்பினார்.
15 January 2010
நாட்டுக்குள் நாடு கடத்தப்பட்டவர் வாழ்க்கையாக கடந்த சுமார் 16 ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் இங்குள்ள சுபாங், கம்போங் பூங்காராயா வாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலும் குடியிருப்பு நிலையும் எந்த நூற்றாண்டின் வாழ்க்கைத் தரம் என்று கேள்வி எழுப்பி மனதைப் பிழியச் செய்கிறது.
15 January 2010
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி.ருத்ரகுமாரன் விடுத்துள்ளார்.
15 January 2010
அரசியல்வாதி என்பதனை  விடுத்து தன்னை ஒரு நடிகனாகவே அரசு சித்தரிக்க முயல்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சகல இனங்களுடனான தமது அரசியல் பயணத்தையும் வெற்றி இலக்கையும் வன்முறைக்கலாசாரத்தால் தடுத்து விடமுடியாத எனவும் அவர் தெரிவித்தார்.
15 January 2010
நாட்டின் எதிர்காலத்தில் இனி தீவிரவாதம் உருவாக வாய்ப்பில்லையென தாம் உறுதியளிப்பதாக சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறையில் நகர சபை மைதானததில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
15 January 2010
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்ட மாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திவிட்டார்.
15 January 2010
இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும்  அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல.  அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன.   நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
15 January 2010
இந்திய பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உதவியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் மேலதிக விபரங்களை எதிர்ப்பார்ப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
14 January 2010
வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்து வாழும் ஏதிலிகள் எதிர்வரும் அரச அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராசபக்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஒட்டுக்குழுவான ஈரோஸ் அமைப்பினர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
14 January 2010
கொழும்பு மகசின் சிறைச்சாலை மற்றும் அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற சிறைச்சாலைகளிலும் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் தமது போராட்டத்தை இன்று பிற்பகல் முதல் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 January 2010
[படம்] தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
14 January 2010
நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
14 January 2010

தமிழன் -
மல்லாக்கப் படுத்து
வானம் பார்த்து துப்பிய
எச்சில் சிதறல்களில் – கேட்கிறது
'ஹேப்பி பொங்கலி'ன் சப்தம்;


திரும்பி படு தமிழா
படுத்தது போதும் எழுந்து நில்
நிமிர்ந்து வானம் பார்
துள்ளி பூத்து பிரகாசிக்கும் -
சூரிய வெளிச்சத்திற்கு -
நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து
பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்
எனக் கூவு…………. வாழ்வு பொங்கட்டும்!

அனைத்து அன்புள்ளங்களுக்கும் அழகிய தமிழில் வாழ்த்தறிவிக்க வேண்டி -

அன்பு நிறைந்த என் பொங்கல் தின வாழ்த்தினையும் தெரிவிப்பவனாய்…

வித்யாசாகர்
14 January 2010
பத்தரமுல்ல பிரதேசத்தில் டெலர் இயந்திரத்தில் வைப்புச் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 72 லட்ச ரூபா பணம் ஆயுதமுனையில் இனந்தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 January 2010
சிறிலங்காவில் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட திகதியிலிருந்து இன்றுவரையில் தேர்தல் வன்முறை தொடர்பாக 190பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
14 January 2010
சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர், அதன் காரணமாக சிங்களப் படையினர் நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது.
14 January 2010
இன்று தைத்திங்களின் முதல் நாள். தைப்பொங்கல் திருநாள்.  மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாளும் இதுவே. தமிழர்களின் ஆண்டுக்கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' தொடங்கும் முதல் நாளும் கூட இதுதான்.
14 January 2010
கடந்த வருடம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராசபக்ச இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார் என சிறீலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.
14 January 2010
தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் 9 நாளாகத் தொடர்கின்றது. உண்ணாநிலைப் போராட்டத்தினால் உடல் நிலை மோசமடைந்த நிலையில் 57 கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 January 2010


மேலதிக செய்திகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக