
டென்மார்க் நாட்டில் வருகின்ற மார்கழி மாதம் 7-ம் திகதி முதல் 18-ம் திகதி வரை நடைபெறவிருக்கும் COP15 என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்பநிலை மாறுபாட்டின் மாநாட்டில் ((UNFCCC) உலகம் முழவதிலும் 193 நாடுகளிலிருந்து தலைவர்களும், வெளியுறவு மந்திரிகளும், சுற்றுச்சூழல் அமைச்சர்களும் கலந்துக் கொள்வது மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள பத்திரிகைகளும், ஊடகங்களும் மற்றும் ஆயிரக்கணக்கான அரசு சார்பற்ற அமைப்புகளும் (NGO) 2012 ஆம் ஆண்டிற்கு பிறகான உலக தட்பவெப்ப நிலை ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக கலந்துக்கொள்ளவிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக