ஏனைய செய்திகள்
"அடிமைகளாக இருப்பது அவமானமி ல்லை, ஆனால் உரிமையாளர்களே அடி மைகளாக இருப்பது தான் அவமானம்' 1929 ஆம் ஆண்டு அமெரிக்க கறுப்பினத்தவர் களுக்கு மகாத்மா காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பினத் தவர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்தியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக