வெள்ளி, 27 நவம்பர், 2009

audio: இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை

seeman_speech[ஓலி]இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை

27 November 2009

evkselangovanகாங்கிரசை தமிழகமண்ணைவிட்டு ஒழிப்போம் என்று முழங்கியர் பெரியார். அவரின் வம்சவழியில் வந்ததாககூறி நான்கு இனிசியலோடு நடமாடும் இளங்கோவன் தமிழனின் (எருமைமாடு போன்ற)பொறுமைக்கு ஒரு சான்றாக இருக்கிறார். 

27 November 2009

aircraftmi24rf6சிறீலங்கா வான்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று புத்தள துன்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதில் நால்வர் பலியாகியுள்ளனர்.

27 November 2009

karunaஒரு கூலிப்படை ரேஞ்சுக்கு இந்திய ராணுவம் சிறுமைப்படுத்தப்பட்ட வெட்கங்கெட்ட வரலாற்றைத் தான் இந்த இதழில் எழுத இருந்தேன். இயக்குநர் தமிழ்வேந்தன் தொடர்புகொண்டு, ஈழத்தின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைந்து போற்றும் மாவீரர் தினத்தன்று (நவம்பர் 27) வெளியாகும் இதழில், ஒரு வெட்கங்கெட்ட வரலாற்றை எழுதுவது பொருத்தமாயிருக்காது என்றார்.

27 November 2009

question-mark-artதமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் சிறீலங்கா படைகள் வெற்றி பெற்றனவா என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

27 November 2009

john_nirajபொறியியலாளராக வேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்றுவந்த நான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைத்திருந்தேன்.

27 November 2009

colombo_mapகொழும்பில் குண்டுகள் நிரப்பிய வாகனங்கள் மூலம் முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சிறீலங்கா புலனாய்வு தரப்பு தெரிவித்துள்ளது.

27 November 2009

Uruthrakumaran1இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.

27 November 2009

uk_brown2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை சிறீலங்காவில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது. பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய  மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

27 November 2009

vimal-veeravansa_150கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன்நிறுத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

27 November 2009

mahinda_rajapakse_sஇலவச பாடநூல் வழங்கும் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு பாடநூல் வழங்கலை ஆரம்பித்து வைப்பார்.

27 November 2009
lightவ்வொரு தீபம்
ஏற்றும் போதும் சொட்டும்
ஒவ்வொரு சொட்டுக்
கண்ணீரிலிருந்தும் -
முளைக்கட்டும் எம் ஈழ தேசம்!
27 November 2009

earthquakeதென்னிலங்கையின் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பூகற்பவியல் அகழ்வாராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 November 2009

leader_vaikoமதிமுக தலைவர் வை.கோ. அவர்கள் தமிழ்நாட்டில் வெளிவரும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி.

26 November 2009

leader_herosday_speechதமிழர் வாழும் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படுகின்றன. முன் எப்போதையும் விட இந்த ஆண்டின் மாவீரர் நாள் வெளிப்படையான பல காரணங்களுக்காக முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

26 November 2009

tn_krishnasamyஇலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் தினத்தை நாளை புதிய தமிழகம் கட்சி மாவீரன் பிரபாகரன் தினமாக அனுசரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

26 November 2009

suresh_premachandranஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். 

26 November 2009

seemaan-kuwait"பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.

26 November 2009

child_rapeநேற்று முன்தினம் இரவு புத்தளம் பாலாவியா பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மூவர் அங்கிருந்த 11 வயது சிறுமியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு புகுந்த அம்மூவரும் சிறுமியின் தகப்பனாரையும், அம்மம்மாவையும் கட்டிப்போட்டுவிட்டு இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர்.

26 November 2009

Mythily_Sivapathasundaram_Island_Firstஇன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில சிறீலங்கா ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று  சாதனை படைத்துள்ளார்.

26 November 2009

மேலதிக செய்திகள்




--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக